இந்த மரம் இருந்தா, தயவு செய்து மரத்தையும், மரத்தின் வேரையும் முழுமையாக அழித்து விடுங்கள்.
நம்ம தமிழ் நாட்டுல இராமநாதபுரம் மாவட்டம் வறட்சியாக இருப்பதில் இந்த மரங்களுக்கும் பெரும் பங்குண்டாம். இந்த மரம் நிலத்தடி தண்ணீரை முழுமையாக காலி பண்ணிடுமாம்.
இன்னும் இதை பத்தி கொஞ்சம் தெளிவா படித்து விட்டு எழுதறேன்.
இந்த மரத்தை பற்றி சில தகவல்கள்:
No comments:
Post a Comment