இன்று கிழக்கு பதிப்பகத்தின் இணையப் பத்திரிகை தமிழ் பேப்பர் வெளியீடு. www.tamilpaper.net
முதல் பதிப்பு - முற்றிலும் மாறுபட்ட பதிப்பு. எனக்குப் பிடித்த சில:
ஜென்வழி:
நம் ஊர்ப் பழமொழியிலும் ஜென் உண்டு. காகிதச் சுரைக்காய், பொரியலுக்கு ஆகாது. நீங்கள் நல்ல விஷயங்களைப் படிக்கிறீர்களா? அல்லது, பின்பற்றுகிறீர்களா?
தமிழ் படி:
“அதனாலதாண்டா சொல்லறேன். இலக்கணம் மாறாம இருந்தாலும் அதைச் சொல்லித் தர்ற விதம் மாறணும். அது நடக்கலைன்னா கத்துக்கறவங்களோட இண்டரெஸ்ட் இல்லாமப் போயிடும்.”
“அதனாலதாண்டா சொல்லறேன். இலக்கணம் மாறாம இருந்தாலும் அதைச் சொல்லித் தர்ற விதம் மாறணும். அது நடக்கலைன்னா கத்துக்கறவங்களோட இண்டரெஸ்ட் இல்லாமப் போயிடும்.”
மனுநீதியின் வெற்றி: (பாபர் மசூதி - ராமர் கோவில் வழக்கு )
இந்த வழக்கு மேற்கொண்டு நிச்சயம் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போகிறது. அங்கு என்ன தீர்ப்பு வந்தாலும் ஒன்றுமட்டும் நிச்சயம். இந்தியா 1992-லிருந்து மிகவும் முன்னே சென்றுள்ளது. கலவரம், அடிதடி என்று நாம் அனைவரும் பயந்தமாதிரி ஒன்றும் நிகழவில்லை. இந்த ஒரு விஷயத்துக்காகவே நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம்.
இந்த வழக்கு மேற்கொண்டு நிச்சயம் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போகிறது. அங்கு என்ன தீர்ப்பு வந்தாலும் ஒன்றுமட்டும் நிச்சயம். இந்தியா 1992-லிருந்து மிகவும் முன்னே சென்றுள்ளது. கலவரம், அடிதடி என்று நாம் அனைவரும் பயந்தமாதிரி ஒன்றும் நிகழவில்லை. இந்த ஒரு விஷயத்துக்காகவே நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம்.
இன்னும் நிறைய விஷயங்கள். தெளிவான மாறுபட்ட கருத்துக்கள் மேலும் படிக்க இங்கே கிளிக் செய்க. www.tamilpaper.net
No comments:
Post a Comment